பாசமாக வளர்த்த நாயை காணவில்லை என அமைச்சரிடம் முறையிட்ட பெண்.. மயிலாடுதுறையில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட நாய் Mar 27, 2022 2551 சென்னையில் தாங்கள் பாசமாக வளர்த்து வந்த நாயை காணவில்லை என பெண் ஒருவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ட்விட்டரில் முறையிட்டிருந்த நிலையில், மயிலாடுதுறையில் இருந்து அந்த செல்லப்பிராணி பத்திரமாக மீட்...